![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi87ks-T7Y1ef9BFwI-DGjhPaugHCLMUC9nPF7Mw8QJR9D7OQtHt45ESwGhIEd529pbFfOd9k4C4d0GLbcZHkYKvZv20tO9lFWch9OlUbMYtcNE6SmDfeWpk_ZIXASrZSTJRdznMIgeZpQ/s320/Sajith-Premadasa-3.jpg)
முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 360 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 09 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 6 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 106 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 98 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 4 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 4 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)