![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkrHrXA1FyTx0V3M0dmPsecXa-leA2olLt4nDuOvrYQw37lArijaPhIrZolUifII5IQtd05YcsnyGv032UZMikO-fwJS3UKJJIO-1Bn0blImS1HHpYIpBD4BweWQYRqb5IkSYDH_-9biU/s320/Presidential-Election-.jpg)
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (புதன்கிழமை) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 1414 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் மற்றும் 61 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 126 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)