![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtSSh_bQoTpEGRHoqxxet_OnrQlCn0Odu_GwS3Hp97ZKj62-LvVJoo-Ut42MsYvY3QcRJy04iL80sgXbeXaFhB20BW8NG619CXujfiw4ByPHSZOy7RweITCEUcVaE_y0p9QfWEUP8qQz0/s320/Death.jpg)
வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செட்டிக்குளம், அரசடிக்குளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீண்டநேரமாகியும் தனது கணவர் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். இதன்போது அரசடிக்குளம் காட்டுப்பகுதியில் குறித்த நபர் சடலமாக காணப்பட்டார்.
இச்சம்பவத்தில் அரசடிக்குளத்தைச் சேர்ந்த 52வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)