LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 17, 2019

வவுனியா ஆதிசிவன் கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்

வவுனியா, தோணிக்கல் ஆதிசிவன் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா தோணிக்கல் ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மா.கதிர்காமராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி 108 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த அஞ்சலி நிகழ்வில் வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கத்தினர், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7