செவனகல – நுகேகலயாய பகுதியில் இரண்டு நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்வத்தில் 39 மற்றும் 54 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





