இன்று(திங்கட்கிழமை) பெண்கள் சிலர் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தனர். இதன்போது மாலை 3 மணியளவில் இடி இடித்ததில் மரம் ஒன்று சரிந்துள்ளது.
குறித்த மரம் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)