LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, February 21, 2019

வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு

வவுனியா நகரசபை உறுப்பினர் வீட்டிற்குள் இரவு அத்துமீறி நுழைந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் அந்த இளைஞன் தனக்கு களங்கம் எற்படுத்தும் நோக்கிலும், கொலை அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலும் வீட்டிற்குள் நுழைந்து அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனது செயற்பாடுகள் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனைத்தடுக்கும் நோக்கிலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த இளைஞர் தொடர்பாக அடையாளங்கள், விபரங்களை பொலிஸாரிடம் வழங்ககிய பெண் நகரசபை உறுப்பினர், இவ்விடயத்தில் பொலிஸார் பக்கசார்பின்றி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7