LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 2, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 90% தபால்மூல வாக்களிப்பு நிறைவு என கிளிநொச்சி அரசாங்க அதிபரும் தேர்வத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

தபால்மூல வாக்கெடுப்பிற்காக 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், அதற்காக 200க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நேற்றம் இன்றும் இடம்பெற்ற வாக்களிப்பில் 90% வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை குறித்த வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களிற்காக எதிர்வரும் 7ம் திகதி கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் எதிர்வரும் 4,5ம் திகதிகளில் பொலிசார் மற்றம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபரும் தேர்வத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிடதக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7