LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, September 21, 2019

ரணில் – சஜித் இடையில் தீர்மானமிக்க சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி
வேட்பாளர் தொடர்பாக தீர்மானமிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுகின்றது.

இந்நிலையில் இதற்கு முன்னர் பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் சஜித்துக்கு இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்ற போதிலும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பாடாத நிலையில் நாளைய சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7