![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9sSkNtM2OYd1sbOaORPJ4tgGwMQJnBTqSGVy_IFOk1RDi70i9rFh1H-J81kJ3YhE-1SvXOrVlZyGfxiYKp3iekYw2170EGZrcRo6Npx75d5ocJnYpU56GP8eAOlcHzezDM5pR0hxHS1k/s320/%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581-%25E0%25AE%25B5%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%2581-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588-%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AF%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg)
உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எட்மன்டன், பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் இசை பயில வரும் மூன்று வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பான தகவலை, பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து, குறித்த ஆசிரியர் மீது கடந்த மே 13, 2019 திகதி அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய குறித்த ஆசிரியருக்கு எதிராக மீது பாலியல் வன்கொடுமை, 16 வயதிற்குட்பட்ட பிள்ளையிடம் பாலியல் ஆலோசனை, மற்றும் ஒரு குழந்தையுடன் பாலியல் தொடர்பு வைத்திருத்தல் ஆகிய குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)