LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 6, 2019

ஐ.தே.க புலனாய்வுப்பிரிவை காட்டி கொடுத்தமையின் விளைவே பயங்கரவாத தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்

அரச புலனாய்வுப்பிரிவை  ஐக்கிய தேசிய கட்சி காட்டி கொடுத்தமையின் விளைவே நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த்ப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர்  ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமயகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தின் கருத்திற்கு செவிசாய்த்து அரச புலனாய்வு பிரிவை  ஐக்கிய தேசிய கட்சி காட்டி கொடுத்தமையின் விளைவே இன்று சர்வதேச தாக்குதலுக்கு இடமளித்துள்ளது.

இந்நிலையில் அரசியல் பழிவாங்களுக்காக சிறைபிடித்துள்ள புலனாய்வு  பிரிவினரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7