ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்படுவதையும், நிகழ்வின் முதன்மை அதிதியான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க . துரைரெட்ணசிங்கம் மங்கல விளக்கு ஏற்றுவதையும், தனபாலசிங்கம் தலைமையுரை வழங்குவதையும், நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் பிரதீபன் முதன்மை அதிதிக்கு வழங்கி வெளியீட்டு வைப்பதையும், சிறப்பு பிரதியை கவிஞர். மு. யாழவனுக்கு தனபாலசிங்கம் வழங்கி வெளியீட்டு வைப்பதையும் படங்களில் காணலாம்.
(அ . அச்சுதன் )